வாசகர்கள் கருத்துகள் ( 36 )
அரபு மொழியில் தொழுகை நிறைவேற்றுவதை திமுகவால் நிறுத்த முடியாது ...... பாஜகவாலும் முடியாது ..... தொட்டுப்பார்க்கட்டும் ...
எதை?
முருகன் தமிழ்க்கடவுள். அவருக்கு வேள்வி எதுக்கு?
சீக்கிரமா உலகமொழி இங்கிலீசுல பூஜை பண்ணுங்க...
பேருதான் தமிழ்நாடு .....வழிபாட்டுத்தலங்களில் தமிழ் இல்லை ......தெலுங்கு மொழியாளர்கள் ஆட்சி .... இனி தெலுங்கு வழிபாடு என்று சொல்வார்கள் தயாரா இருங்கள் தமிழர்களே.....
மொதல்ல உன் பெயரை mathதிக்கோ.. அதுவே தமிழ் illa...vandhutaan.
கோவில்களில் வேத மந்திரங்கள் சமஸ்கரதத்தினால் மட்டுமே ஓத முடியும். சமஸ்கரதம்தான் மூல காரணம் ஹிந்தி பிறப்பதற்கு. உருது நம் நாட்டு மொழியே இல்லை. உனக்கு வேற என்ன விளக்கமா சொல்லணும்.
பார்வை என்பது கண்ணிருந்தால் தானே. எப்படி ஒன்றில்லாமல் மற்றதில்லையோ அதைபோல் தமிழும் சமஸ்க்ரதமும் ஆன்மீகமும் இந்துமதமும். ஒன்றையொன்று பிரியாதது.
தி மு க பிரமுகர்கள் பலர் தங்கள் வீடுகளில் கணபதி கோமம் ஐயரை வைத்து நடத்துகிறார்கள். அங்கே தமிழ் மந்திரங்கள் சொல்லப்படுமா ?
Wil court ask Muslims to pray only in Tamil not I Arabic and urudhu.the persons who put comments against mantras in Hinduism does not anything. One person wrote that Sanskrit mantras should be banished from TamilNadu. Then depot all persons who have Sanskrit names
பள்ளிகளில் தமிழை ஒழுங்காக கற்ப்பிக்க துப்பில்லாதவர்கள் ஆலயத்துக்கு பஞ்சாயத்துக்கு வந்துவிட்டார்கள்.. மசூதியில் தமிழில் பிரார்த்தனை செய்யச்சொல்ல வேண்டியதுதானே...
பரம்பொருளுக்கு புரியற பாஷயில் தானே செய்ய முடியும்