வாசகர்கள் கருத்துகள் ( 22 )
தைர்யம் கோழைத்தனமாகவும் கோழைத்தனம் தைரியமாகவும் மாற பல வருடங்கள் ஆகலாம். Its all about Maturity ஒருவனுக்கு ஒருத்தி, திருமணம் பின்பு தான் காமம் என்ற நிலை இந்நாட்டில் மாறிவிட்டது தற்பொழுது, சுதந்திரமென்று நினைத்து பெற்றோர்கள் அறியாமல் வெளி நபர்கள் சொல்வதை நம்பி ஆசைக்காக என்னென்னவோ திருமணம் முன்பே செய்து விடுகின்றனர். ஏமாந்த பின்பு நிறைய மக்கள் குழப்பத்தில், கோபத்தில் எடுக்கின்ற முடிவுகள் தைர்யமென்று கோழைத்தனமாக சில முடிவுகளை எடுக்கின்றனர். பின்பு வருந்துகின்றனர். புரிந்து கொண்டு சேர்ந்து வாழ என்ன வழி என்பதை யோசிக்காமல் பொய்கள் சொல்லி விலக்கி விடுவதே நிறைய நடக்கின்றது.
திருமணம் செய்வதாக கூறி நல்லா விஜயலட்சுமியை ஏமாற்றிவிட்டு சாரி மன்னிச்சுக்கோ என்று சொன்னால் போதுமா?
இதைவிட முக்கியமான வழக்குகள் தேங்கிய நிலையில் உள்ளதை மறந்து விட்டனரோ
இது என்ன....? உச்சா நீதிமன்றம் இப்படி இறங்கிட்டுது...? மன்னிப்பு கேட்டபோதுமாமே? இது நல்ல திட்டமால்ல இருக்கு.. த்ராவிடமாடல் கட்சி ஆளுங்க எல்லாரும் முதல் வரிசையில நில்லுங்கப்பா.. ஒவ்வொருத்தரா செய்த ஊழல், கொலை, எல்லா தப்புக்கும் மன்னிப்பு கேட்டுகிட்டு போய்கிட்டே இரு.. திரும்பவும் தப்பு பண்ணா உடனே வராத.. ஒரு லம்பா சேர்ந்த பிறகு மொத்தமா மன்னிப்பு கேட்டுக்கோ.. அடுத்து அதிமுகாக்கா ஆளுங்க ல்லாம் வாப்பா... மெஜாரிட்டிக்கு தான் முதல் வாய்ப்பு.. நல்ல திட்டம்.. சீக்கிரம் தேங்கி இருக்கும் வழக்குகளை இப்படி முடித்துவிடலாம்.. வாழ்க இந்தியர்... ஜனநாயகம்.
இந்த இரண்டு பேரும் நீதிபதிகளையே வெகுவாக குழப்ப்பி விட்டார்கள்.
நாளை சீமான் ஏதேனும் பதவிக்கி வந்து ஏதாவது தவறு நிகழத்தால், இவர் மக்களிடம் மன்னிப்பு கேட்பார், மக்களும் இவரை தேர்வு செய்ததற்காக மன்னிப்பு கேட்கவேண்டும், இதுதான் ஜனநாயகம்.
கருணாநிதி, எதிர்கட்சி தலைவர்களை, மத தலைவர்களை எப்படி நாகரிகமாக, அன்போடு, பாசத்தோடு அழைத்தார்ன்னு ?
Please sanction the same justice in all pending cases and close them
ஆக குற்றம் செய்துவிட்டு மன்னிப்பு கோரிவிட்டால் அதுதான் தண்டனையா சாமி
ஆம்... ஒரு அரசியல்வியாதியாக இருந்தால் விதிவிலக்கு உண்டு ......
மன்னிப்பு என்பது எந்த சட்ட பிரிவின் படி? இது என்ன தீர்ப்பு? கிராம பஞ்சாயத்து தீர்ப்பு மாதிரி உள்ளது