உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  செய்முறைத் தேர்வு பணி ஆசிரியர்கள் கோரிக்கை

 செய்முறைத் தேர்வு பணி ஆசிரியர்கள் கோரிக்கை

கோவை: மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 35,711 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 37,883 மாணவர்களும் எழுத உள்ளனர். செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்குகின்றன. பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப். 9-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிப். 15-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப். 23-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியும் முடிகின்றன. தேர்வு பணிகளை வட்டாரத்திற்குள் ஒதுக்க ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ