வாசகர்கள் கருத்துகள் ( 3 )
லஞ்சப் பெருச்சாளிகள் சர்வரை வேலை செய்ய விடாதுகள் ...
பத்திரப் பதிவுத் துறையில் பூ பிஞ்சு காய் பழம் எல்லாவற்றையும் தின்று கொட்டை போட்ட பெருச்சாளிகள் உடனே எங்காவது அஸ்ஸம் ஜார்கண்டு வாக்கில் தூக்கி அடிக்கப் படவேண்டும், குடும்பம் பெண்டு பிள்ளைகளோடு இல்லாவிட்டால் இந்தத் திட்டத்தை ஒழித்தே விடுவான்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள மரங்களில் இருக்கும் பல்லி பாப்பிராணி ஓணான் கூட லஞ்சம் வாங்காமல் நம்மை விடாது சர்வரை வேண்டுமென்றே ஒவர்லோடு செய்து பழுதாக்கி இருப்பான்கள் அதெப்படிப் புத்தம் புது சர்வர் திடீரென்று பழுதாகும்? இதைக் கண்டுகொள்ளாமல் விட்டல் அப்புறம் பதிவு வெட்சைட்டில் லஞ்சம் வரவு வைக்கப் பட்டால்தான் பதிவு நடக்கும் என்று "லஞ்சப் ப்ரொக்கிராம்" ஒன்றை நிறுவி வைப்பான்கள்
ஆன்லைன் பத்திரப்பதிவு வரவிடாமல் செய்வதற்கு ஆரம்பத்திலேயே முயற்சி செய்கிறார்கள்....