வாசகர்கள் கருத்துகள் ( 49 )
உங்கள் தலைவன் யோக்கியமானவனாக இருந்தாலே போதும் . அது முடியுமா ?
பல நாள் திருடர்கள் ஒரு நாள் பிடிப்பட்டுள்ளார்கள் இதில் பெண்களுக்கும் பங்குண்டு. காரணம்:, பெற்றோருக்கு கீழ்ப்படியாதது
மாணவர்களின் பெயர்கள் என்னென்ன ? மர்ம மாணவர்களோ ?
இந்த மாணவர்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்று வெளிப் படுத்த வேண்டும். மேலும் இவர்கள் ஏதாவது வங்கியில் கல்விக் கடன் வாங்கி இருந்தால் அதை freeze செய்து பெற்றோர்கள் மேல் வழக்கு தொடுக்க வேண்டும். இந்த மாணவர்களின் குடும்பங்களை social boycott செய்ய வேண்டும். நிரந்தரமாக போலீஸ் குறிப்புகளில் இவர்கள் பெயர் இருக்க வேண்டும். போலீஸ் clearance தேவை இருந்தால் நிறுத்தி வைக்க வேண்டும்.
நடந்து முடிந்த அசிங்கத்தை ஆதி முதல் ஆராய்ந்து கட்டுரையாக வெளியிடுங்கள் யார் மீது எவ்வளவு தவறு இருந்தது என்று பார்ப்போம். முக்கியமாக சமூக அநாகரீக தளத்தை நாட்டிலிருந்து வெளியேற்ற உறுதி பூணுவோம்
போதையை ஒயித்தால் குற்றங்கள் குறையும். அதற்க்கு எந்த அரசும் தயாராகஇல்லை .. மிகுந்த வேதனை அளிக்கிறது..
ஒவ்வொரு ஞாயிறு அன்றும் எல்லா ஆண்கள் விடுதிகளிலும், எல்லா டீனேஜ் பெண்கள் வீடுகளிலும் ஒவ்வொரு போலீஸ் போடணுமா?? இ பி எஸ், அண்ணாமலை மற்றும் இங்கே அரசை விமர்சிக்கிற வாசகர்கள் கமெண்ட் டில் சொல்லுங்க.
இல்லிங்க... கையாலாகாத கோபால புர கும்பல் ஓங்கோலுக்கு திரும்பி போய்டணும்... உங்களுக்கெல்லாம் உங்க வீட்டுல நடக்கறவரைக்கும் வலி தெரியாது...
பலாத்காரம் கற்பழிப்பு அதாவது உடல் உறவு கொள்ளுதல் இதற்கு 50% பொறுப்பு பெண்களுக்கும் உள்ளது அதை எல்லோரும் மறந்து விடுகின்றார்கள். 1 பெண்ணின் விருப்பமின்றி உடல் உறவு கொள்ள முடியாது ஒருவன் ஓருத்தியுடன். பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட வாலிபர்கள் அந்த பெண்ணை பிடித்து, இல்லை கட்டிப்போட்டு தான் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் உடலுறவு கொள்ள முடியும். 2 சாக்லேட் இனிப்பு சாப்பாடு வாங்கிக்கொடுத்து சிறு பெண்குழந்தைகளிடம் உடல் உறவு கொள்ள முடியும் 3 உன்னையே திருமணம் செய்து கொள்கின்றேன் என்று உத்தரவாதம் வேறு வார்த்தையில் கூறி உடல் உறவு கொள்ள முடியும். ....................... இப்போது நடக்கும் பல பலாத்காரங்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. இன்ஸ்டாங்க்ராமில் பழக்கம் வாட்ஸப்பில் பழக்கம் அவன் கூப்பிட்டானாம் இவள் சென்றாளாம் பலாத்காரம் செய்யப்பட்டாளாம்????
ஒரு நாட்டின் வாழ்வியல் முறை என்று சொல்லப்படும் தர்மம் தான் அந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும். நமது நாடு பின்பற்ற வேண்டிய சனாதன தர்மத்தை அழிக்க முயற்சி செய்யும் போது நாட்டு மக்கள் துன்பங்களை அனுபவிப்பார்கள். அரசியல்வாதிகளால் சட்டங்களை உருவாக்கி முடியும். நீதிமன்றங்களை உருவாக்க முடியும். ஆனால் மக்களையும், நாட்டையும் காப்பாற்றும் சக்தி தர்மத்துக்கு மட்டுமே உள்ளது. இறைவனை விட உயர்ந்தது தர்மம்.
உடனடியாக குற்றவாளிகளை கைதுசெய்த போலீஸ்க்கு வாழ்த்துக்கள். சரியான சட்டமிருந்தும் கடுமையான தண்டனை குற்றவாளிகளுக்கு வழங்காததே குற்றங்கள் அதிகரிக்க காரணமாகும்.
மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்களிடம் 'கோகைன்' பறிமுதல்
01-Feb-2025