மேலும் செய்திகள்
பாரில் மது விற்ற இருவர் கைது
03-Sep-2025
கோவை; கோவை பீளமேடு போலீசாருக்கு, கருப்பராயன்பாளையம் ஹரினா கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. போலீசார் சோதனை நடத்தியதில், மூட்டைகளில் புகையிலைப் பொருட்கள் இருந்தன. வீட்டின் உரிமையாளர் விஜயகுமார், 45 அவற்றை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 90 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
03-Sep-2025