உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை

 நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை

மயிலம்பட்டி துணை மின் நிலையம் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி, ஆண்டக்காபாளையம், சிட்ரா ஒரு பகுதி மற்றும் கோல்டுவின்ஸ் ஒரு பகுதி. தகவல்: பிந்து: அண்ணா பல்கலை துணை மின் நிலையம் கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி.காலனி, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை கோயில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குரியா கார்டன், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மயா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ்.அவென்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர் மற்றும் பொம்மணம்பாளையம். தகவல்: தமிழ்செல்வன்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ