உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின்தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின்தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்

காடுவெட்டிபாளையம், என்.ஜி.பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பாராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துகவுண்டன்புதுார் ஒரு பகுதி மற்றும் வளையபாளையம் ஒரு பகுதி.தகவல்: சபரிராஜன், செயற்பொறியாளர், சோமனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி