வாசகர்கள் கருத்துகள் ( 3 )
போண்டா,பஜ்ஜி,சமோசா சாப்பிட்டுவிட்டு பாராளுமன்றத்தில் மீன் மார்கெட்டில் உள்ளது போல கூச்லிடுகிரார்கள். அவ்வளவுதான்.
கோயம்புத்தூர் தொகுதி மக்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது அண்ணாமலை மூலமாக. 4 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் ஓட்டுப் போட்டு இருந்தாலும் அண்ணாமலை MPயாக தேர்வு ஆகி இருந்தால் நிச்சயம் மத்திய அமைச்சராக ஆகி இருப்பார். விஐபி தொகுதியாக கோயம்புத்தூர் மாறி இருக்கும். எங்கு எப்படி காய் நகர்த்தி கோயம்புத்தூருக்கு பலன்கள் கொண்டு வர வேண்டும் என்பது அண்ணாமலைக்கு தெரியும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்பி இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதையும் அதே இடத்தில் அண்ணாமலை இருப்பதையும் நினைத்து பார்த்தால் வித்தியாசம் தெரியும். இந்திய மனநிலைமைக்கு எதிராக ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் ஓட்டு போட்டு தமிழ்நாட்டிற்கு பலன்கள் கிடைக்காமல் போகிறது. தொழில் வளம் நிறைந்த நமது மாநிலம் வருங்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போவதற்கு, இன்று மக்கள் சிந்திக்காமல் ஓட்டு போடுவது முக்கியமான காரணமாக இருக்கும்.
பைத்தியக்காரத்தனமான கேள்வி. தமிழகத்து எம்.பி க்களின் தயவு மத்திய அரசுக்கு தேவையில்லை. இன்னிக்கி பிஹார், ஆந்திரா வுக்கு கோடி கோடியா ஏன் உதவி கிடைக்குது? அவிங்க எம்.பி க்களின் முட்டு தேவையா இருக்கறதாலதான். கோவை மக்களே கொஞ்சம் மூளையை உபயோகிச்சு பழகுங்க.