உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை; வியாபாரி போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வியாபாரி போக்சோவில் கைது

கடலுார்; கடலுாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அரிசி வியா பாரியை போலீசார் கைது செய்தனர்.கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் பாஸ்கரன்,52. இவர் மஞ்சக்குப்பம் பகுதியில் அரிசிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை, அரசி கடைக்கு வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாஸ்கரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ