உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார்: தமிழக சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம், திருவண்ணாமலையில் நடந்தது.திருவண்ணாமலை மாவட்டத்தில், வளர்ச்சி பணிகளை சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில், ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன், பொது கணக்கு குழு உறுப்பினர்கள் அய்யப்பன், சேகர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஜெயராம், முகமது ஷா நவாஸ், சேகர், கிரி, ஜோதி, ராமச்சந்திரன், சட்டசபை அரசு துணை செயலர் ரேவதி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ராம்பிரதீபன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை