உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு

முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு

கடலுார்; கடலுாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 5 அமைச்சர்கள், 5 எம்.எல்.ஏ., க்கள் பங்கேற்றனர்.கடலுாரில் முதல்வர் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, பொன்முடி,கணேசன், சிவசங்கர் பங்கேற்றனர். எம்.பி.,விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ., க்கள் அய்யப்பன்,சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன்,வேல்முருகன், சிந்தனைசெல்வன், மற்றும் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கமிஷனர் அனு, ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ