உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

கடலுார்: கடலுார் அடுத்த வழிசோதனைப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 54; விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி கோகிலாவிற்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால், கோகிலா தனது குழந்தைகளுடன் சிறுதொண்டமாதேவியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனமுடைந்து காணப்பட்ட முருகன், கடந்த 11ம் தேதி வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து இறந்தார். இது குறித்த புகாரின்பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை