உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து திருட்டு

வீடு புகுந்து திருட்டு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ரஹ்மான் நகரை சேர்ந்தவர் சரத்பாபு, இவர், கடந்த 3 மாதம் முன்பு குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றிருந்தபோது, அவரது வீட்டின் கதவை உடைத்து 3 சவரன் நகைகளை திருடி சென்றனர்.புகாரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மறுநாளே 2 பேரை கைது செய்து திருட்டு போன நகைகளை பறிமுதல் செய்தனர். மற்றொரு குற்றவாளியான நெல்லிக்குப்பம் திடீர்குப்பத்தை சேர்ந்த ஜெய்கணேஷை,19; என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை