உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு போக்சோ

சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு போக்சோ

விருத்தாசலம்: பெண்ணாடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சாமு, 29, என்பவர் கடந்த பிப்ரவரி 19ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்றார். அதில், சிறுமி ஏழு மாத கர்ப்பிணியானார். சிறுமி புகாரின் பேரில், சாமு மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை