மேலும் செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
10-Nov-2024
மெய்கண்டார் கோவிலில் குரு பூஜை விழா
02-Nov-2024
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பாலாம்பிகை சன்னதியில், துவாரபாலகி சிலைகள் நிறுவுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதையொட்டி, காலை 8:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.அதன்பின், காலை 9:00 மணியளவில் புனிதநீர் ஊற்றி, துவாரபாலகி சிலை நிறுவப்பட்டது. இதில், செயல் அலுவலர் மாலா தலைமை தாங்கினார்.துணை ஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர் சுப்ரமணியன், கோவில் நிர்வாக மேலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.
10-Nov-2024
02-Nov-2024