உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் துவாரபாலகி சிலை நிறுவல்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் துவாரபாலகி சிலை நிறுவல்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பாலாம்பிகை சன்னதியில், துவாரபாலகி சிலைகள் நிறுவுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதையொட்டி, காலை 8:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.அதன்பின், காலை 9:00 மணியளவில் புனிதநீர் ஊற்றி, துவாரபாலகி சிலை நிறுவப்பட்டது. இதில், செயல் அலுவலர் மாலா தலைமை தாங்கினார்.துணை ஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர் சுப்ரமணியன், கோவில் நிர்வாக மேலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி