மேலும் செய்திகள்
சேத்தியாத்தோப்பில் எஸ்.பி., திடீர் ஆய்வு
01-Mar-2025
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., அலுவலகத்தில் கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., அலுவலகத்தில் கோப்புகள், நிலுவை வழக்கு ஆவணங்கள், அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீசாரின் பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்ட வழக்குகள் குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., விஜிகுமாரிடம் வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
01-Mar-2025