உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

கிள்ளை: கிள்ளை போலீஸ் நிலையத்தில், புதிய சப் இன்ஸ்பெக்டராக பிரகாஷ் பொறுப்பேற்றுள்ளார். கிள்ளை போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த மகேஷ், அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்த, சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், கிள்ளை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !