உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தினம்

சிதம்பரம்: சிதம்பரம் சி.வக்காராமாரி வீனஸ் சி.பி.எஸ்.இ.,பள்ளியில்ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி தலைவர் குமார் தலைமை தாங்கி, ஆசிரியர்களின் பணிகள் குறித்து பேசினார். பள்ளி இயக்குனர் முரளிகுமார், முதல்வர் ராதிகா ஆகியோர் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். விழாவில், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை