வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தீயமுக துண்டு அணிந்து ஆடினால், ஆடியவருக்கும் சரி, அரசின் பேச்சுக்கு தலையாட்டி ஆடும் தலைமை ஆசிரியருக்கும் சரி... பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட வாய்ப்பு உண்டு.
கண்டிப்பாக விருது உண்டு
ஒரு மண்ணாங்கட்டியும் பாயாது. இங்கு நடப்பது எந்தக் கொம்பனும் குறை சொல்லவே முடியாத எழவு மாடல் ஆட்சி. குறை சொன்னால் இருக்க முடியாது என்பது தனிக்கதை.
பெரியார் மட்டும் இல்லை என்றால் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்து இருக்காது, வீரமணிதான் சிறந்த ஆசிரியர் என்று சொல்லிக்கொடுக்காமல் இருந்தால் நல்லது..