உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்

மாணவியருக்கு சான்றிதழ் வழங்கல்

மொரப்பூர்: அரூர் சரக அளவிலான வாலிபால் போட்டியில், கடந்த, 10 ஆண்-டுகளாக ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாண-வியர் சூப்பர் சீனியர் பிரிவில், வெற்றி பெற்று வருகின்றனர். அவர்களை பாராட்டி, தர்மபுரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை