வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பெயர் கண்ணகி :)
இவன் தான் உண்மையான பாதிரி.
2014-ல் நடந்த கொலைக் குற்றத்திற்கு விசாரணை செய்து, தண்டனை கொடுக்கவே பத்து வருடங்கள் ஆகிவிட்டது. குற்றவாளி மேல் முறையீடு என்று மேல் கோர்ட்டுகளுக்கு வழக்கை கடத்தி வாழ்நாள் முழுவதும் தண்டனை பெறாமலே இறந்து விடுவார். இதுதான் நமது நீதிமன்றங்கள் - நமது சட்டங்கள். பணம் இருந்தால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். குற்றவாளிகளை பெருக்குவதும் உற்சாகப்படுத்துவதற்குமே நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் உள்ளது - அதுவும் மக்கள் வரிப்பணத்தில் ??
கொலை செய்யுமளவுக்கு வன்மமிருப்பவைன் எப்படி மத போதகரானான்?
மிஷ நரிகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள இன அழிப்பு நடத்திய கொடூரர்கள் இந்த கூட்டம். ஆனா வெள்ளை டிரெஸ் போட்டு பகுமானமா சுத்துவானுங்க.
போனது ஒரு விஷயமா ..பண்ணது தகராறு ..