மேலும் செய்திகள்
கோத்தகிரியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
17-May-2025
'மழை தீவிரமடைந்தால் தக்காளி விலை உயரும்'
16-May-2025
Playoff வாய்ப்பை தக்க வைக்குமா டெல்லி?
18-May-2025
அரூர், தர்மபுரி மாவட்ட சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'அரூர், பாலக்கோட்டில் கடந்த, 3 நாட்களுக்கு முன்பு வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 300 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் விலை அதிகரித்து ஒரு கூடை தக்காளி, 500 ரூபாய்க்கு விற்றது. தொடர்மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாவட்டங்களுக்கு அதிகளவில் தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. இதுவும், விலை உயர்வுக்கு காரணம். தொடர்மழையால் செடியில், தக்காளி அழுகியதால் மண்டிகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது' என்றனர்.
17-May-2025
16-May-2025
18-May-2025