உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வ.உ.சி., நினைவு தினம் அனுசரிப்பு

வ.உ.சி., நினைவு தினம் அனுசரிப்பு

வ.உ.சி., நினைவுதினம் அனுசரிப்பு தாராபுரம், நவ. 19-சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளான நேற்று, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, வ.உ.சி., பேரவை சார்பில், அவரது உருவப்படத்துக்கு, நிர்வாகிகள் மணிகண்டன், சிவா உள்பட பலர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ