உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழை வேண்டி திருவிளக்கு பூஜை

மழை வேண்டி திருவிளக்கு பூஜை

நத்தம்: - நத்தம் அண்ணா நகர் செல்வ விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி விநாயக பெருமானுக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உலக நன்மை , மழை வேண்டி திருவிளக்கு பூஜைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அண்ணாநகர் சதுர்த்தி குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை