உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலெக்டர் எச்சரிக்கை

கலெக்டர் எச்சரிக்கை

திண்டுக்கல்: கலெக்டர் சரவணன் அறிக்கை: கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்கள் ,5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல ,உபயோகப்படுத்த தடை உள்ளது. வாகனங்களில் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு எடுத்து சென்று கண்டறியப்பட்டால் வாகன அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை