உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சீட்டாடிய 4 பேர் கைது

சீட்டாடிய 4 பேர் கைது

தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு எஸ்.ஐ., பிரபாகரன், தலைமை காவலர்கள் சுரேஷ், வேலுச்சாமி ஆழக்குவார்பட்டி - வென்னியூர் ரோட்டில் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் தோட்டம் அருகில் பணம் வைத்து சீட்டாடிய கண்ணாபட்டி பாண்டி 44,மருதமுத்து 51, வேல்வார்கோட்டை நாகராஜ் 26, ஆழக்குவார்பட்டி சத்யராஜ் 30, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். 52 சீட்டுகள், ரூ.800 ஐ பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை