உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி பக்தர்களுக்கு தனி பாதை

பழநி பக்தர்களுக்கு தனி பாதை

ஒட்டன்சத்திரம்: பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் -பழநி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இவர்களுக்கு வசதியாக ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரயில்வே மேம்பாலத்தில் பேரல்களால் தனி பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி