உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயுஷ் விழிப்புணர்வு கூட்டம்

ஆயுஷ் விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி எதிரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலய வளாகத்தில் ஆயுஷ் மருந்துகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை பாலமுருகன், இளநிலை ஆராய்ச்சியாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை செல்வ விநாயகர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை