உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூட்டுறவு ஊழியர் சங்க மாநாடு

கூட்டுறவு ஊழியர் சங்க மாநாடு

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊழியர் சங்க மாநில மாநாடு வி.பி.சிந்தன் நினைவரங்கத்தில் நடந்தது.எம்.பி.,சச்சிதானந்தம், சவுந்தர் தலைமை வகித்தனர். விவசாயக்கடன் வழங்குவதில் வேளாண் தொடக்கக்கூட்டுறவு சங்கத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ