மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அலுவலருக்கு வாசல் வரை வந்து 'குட்பை'
06-Feb-2025
காரைக்கால் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
08-Feb-2025
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் பிறந்து கால்நடை டாக்டர்கராக பணியாற்றி குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்ற சுகுமார் தற்போது திருநெல்வேலி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.குஜிலியம்பாறை அய்யாக் கண்ணுாரை சேர்ந்தவர் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் 75. இவரது இளைய மகன் சுகுமார் 50. பி.வி.எஸ் .சி., படிப்பை முடித்த இவர் செந்துறையில் அரசு டாக்டராக பணியாற்றினார்.குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று ஆர்.டி.ஓ., டி. ஆர்.ஓ., ஆனார்.2024ல் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துடன் கூடிய ஹிந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையராக பதவி வகித்தார். தற்போது திருநெல்வேலி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
06-Feb-2025
08-Feb-2025