உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  டிரைவர்கள் உறுதிமொழி

 டிரைவர்கள் உறுதிமொழி

திண்டுக்கல்: தமிழக அரசுப் போக்குவத்துக்கழகம் திண்டுக்கல் மண்டலத்தில் பயணிகளின் பாதுகாப்பு நலன்கருதி அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க டிரைவர்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திண்டுக்கல் 1, 2 உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் டிரைவர்கள் உறுதிமொழி எடுத்தனர். வத்தலக்குண்டு: அரசு போக்குவரத்து கிளை சார்பில் மேலாளர் நாகபாரதி தலைமையில் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் பயணி களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு டிரைவர், கண்டக்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். உதவி பொறியாளர் மோகன், தொ.மு.ச நிர்வாகி சுரேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ