மேலும் செய்திகள்
நான்குமுனை சிக்னலில் வாகன ஓட்டிகள் விதி மீறல்
25-Aug-2025
கொடைக்கானல்: கொடைக்கானல் கல்லுக்குழியை சேர்ந்தவர் ஜெகநாதன் 45. நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றார். ரோந்து போலீசார் விசாரணையில் 5 கிராம் போதை காளான் வைத்திருந்தது தெரிந்தது. அவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.
25-Aug-2025