உள்ளூர் செய்திகள்

பெண் பலி

வேடசந்தூர்; கன்னிவாடி நீல மலைக்கோட்டை, சுமை தூக்கும் தொழிலாளி சரவணன் மனைவி உமா மகேஸ்வரி 35. வேடசந்தூர் அய்யனார் கோயில் அருகே வந்தபோது, ரோட்டில் தடுமாறி பள்ளத்தில் விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை