உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீத்தடுப்பு ஒத்திகை

தீத்தடுப்பு ஒத்திகை

பழநி : தீயணைப்பு நிலையம் சார்பில் பழநி முருகன் கோயில் வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை அலுவலர் காளிதாஸ் தலைமையில் நடந்தது. கோயில் பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் அன்னதான பணியாளர்கள் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை