மேலும் செய்திகள்
எட்டையம்பட்டியில் மீன்பிடி திருவிழா
07-May-2025
நத்தம் : நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி பூசாரிபட்டி தாமரைக்கன்மாயில் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடந்தது. நத்தம்,கோட்டையூர், சாணார்பட்டி, சிறுகுடி, செந்துறை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் மூங்கில் கூடைகளையும், வலைகளையும் பயன்படுத்தி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, பாரை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது.
07-May-2025