உள்ளூர் செய்திகள்

 கொடி அணிவகுப்பு

நத்தம்:தேர்தலில் அச்சமின்றி ஓட்டளிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் நடத்திய கொடி அணிவகுப்பு ஊர்வலம் நத்தத்தில் நடந்தது. டி.எஸ்.பி., சங்கர் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், பிரபாகரன், உலகநாதன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை