உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேடசந்துாரில் காட்டில் பற்றிய தீ

வேடசந்துாரில் காட்டில் பற்றிய தீ

வேடசந்தூர்: வேடசந்துார் சேனன் கோட்டையில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. புல்வெளி காய்ந்திருந்த நிலையில், திடீரென தீ பற்றியது. வேடசந்துார் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !