வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒட்டுக்கேட்க மட்டும் இத்தகைய கிராமங்கள் நினைவுக்கு வரும். மற்றபடி அவர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன , ezhaikal இந்த உயிர் என்றால் அவ்வளவு அலட்சியம்
வசதிகளைத் தேடி மனிதர்கள் நகர்வதுதான் நாகரீகம். வனாந்திர பிரதேசங்களில் வசித்தால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாது.
ஐம்பது ஆண்டுகால கோரிக்கையை அந்த எம்ஜியார் கூட கண்டுக்கலை போல தெரிகிறது 21 ல் தேர்தலுக்கு முன் ஒருத்தர் உதவலாம்னு வந்தார் இப்போ தேர்தல் வருவதால் சவுண்ட் உடுறாங்க போல தெரிகிறது ஆளாளுக்கு மைக்க புடிச்சுடுவானுங்க தேர்தலுக்கு கவனிச்சுடுங்கப்பா அந்த ஊர்க்காரனுங்க சைலன்ட் ஆய்டுவாங்க ரோடாவது மண்ணாவது நாடகமே இந்த உலகம்
தமிழக முதல்வரே இதுபோன்ற அவலங்களுக்கு நீங்கள் தலைகுனியவேண்டும். கிராமத்தினர் வாக்குகள்தான் உங்களுக்கு முக்கியம். அவர்கள் உயிர் அல்ல. தேர்தல் சமயத்தில் பல இலவசங்களை கொடுத்து அவர்கள் வாக்குகளை பெற்று விட்டு தேர்தலில் ஜெயிப்பது முக்கியமல்ல. இலவசங்களுக்கு பதில் சரியான ரோடு வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி செய்து கொடுத்து அவர்கள் வாக்குகளை பெற்று ஜெயிக்கவேண்டும். அதுதான் நேர்மையான வெற்றி. உங்களிடம் போய் நேர்மையை பற்றி பேசுவது என்னுடைய தவறு.
Metro work முடிஞ்சு கட்டிய பாலங்கள் எல்லாம் உடைத்து, அடுத்த தேர்தலுக்கு முன் அறிவிப்பாங்களோ என்னவோ. இங்க tasmac தான் முக்கியம் road map அல்ல என்று நினைக்கிறார்களோ. கள்ள சாராயம் குடிச்சு இறந்தவர்களுக்கு லட்சக்கணக்குல பணம் கொடுத்தது ஞாபகம் படுத்தவும்
8 கி. மீ அல்லது 11 கி.மீ ரோடு போட வக்கில்லாத ஆட்சி நிர்வாகம் .....
உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, 8 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி செல்லும் நிலைமை .....50 ஆண்டு கோரிக்கை ,மற்றும் ரோடு அமைக்கப்படும் என ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதி.....ஆனால் ரோடு இன்றுவரை கானல் நீர் .....ஆனால் இதெல்லாம் வடக்கன் மாநிலத்தில்தான் இப்படி நடக்கும் ....விடியல் ஆட்சியில் தமிழ் நாடு எப்போதோ முன்னேறிய மாநிலமாக மாறி விட்டது ...தமிழ் நாட்டை முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் ...வடக்கன் மாநிலத்துடன் ஒப்பிட முடியது ..
இது மாதிரியான இடங்களில் மக்களை வீடு கட்டி இருக்க அனுமதிக்க கூடாது . காடு என்பது , மானுடன் மனிதன் வாழ உகந்த இடம் அல்ல