உள்ளூர் செய்திகள்

 திருவிளக்கு பூஜை

கள்ளிமந்தையம்:பொருளூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காலபைரவர் கோயிலில் 39 ஆம் ஆண்டு அபிஷேக விழாவை முன்னிட்டு திரு விளக்கு பூஜை, 16 வகையான அபிஷேக பூஜை , அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர். ....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ