திருவிளக்கு பூஜை
கள்ளிமந்தையம்:பொருளூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காலபைரவர் கோயிலில் 39 ஆம் ஆண்டு அபிஷேக விழாவை முன்னிட்டு திரு விளக்கு பூஜை, 16 வகையான அபிஷேக பூஜை , அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர். ....
கள்ளிமந்தையம்:பொருளூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காலபைரவர் கோயிலில் 39 ஆம் ஆண்டு அபிஷேக விழாவை முன்னிட்டு திரு விளக்கு பூஜை, 16 வகையான அபிஷேக பூஜை , அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர். ....