உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைகள் கேட்டறிந்த எம்.பி.,

குறைகள் கேட்டறிந்த எம்.பி.,

திண்டுக்கல்: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சச்சிதானந்தம் எம்.பி., கலந்துகொண்டு குறைகளை கேட்டறிந்தார். தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத்தலைவர் ஜெயந்தி, மாவட்டச்செயலாளர் பகத்சிங் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை