உள்ளூர் செய்திகள்

பெயின்டர் பலி

குஜிலியம்பாறை: பாளையம் குள்ளகவுண்டனுாரை சேர்ந்தவர் பெயின்டிங் தொழிலாளி பழனிச்சாமி 55. கரிக்காலி பெட்ரோல் பங்க் அருகே உள்ள வீட்டின் முன்பாக நின்ற போது அவ்வழியாக சென்ற சிமென்ட் லாரி மோதியதில் கீழே விழுந்தார் . அப்போது லாரி சக்கரங்கள் ஏறி சென்றதில் இறந்தார். லாரி டிரைவரான கோட்டானத்தம் ரங்கபாளையம் புதுாரை சேர்ந்த கலைவாணன் 33, விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி