உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர்வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்துள்ள செடிகள் துார் வாரலாமே; பருவமழை தொடங்கும் முன் தேவை நடவடிக்கை

நீர்வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்துள்ள செடிகள் துார் வாரலாமே; பருவமழை தொடங்கும் முன் தேவை நடவடிக்கை

மாவட்டத்தில் உள்ள பல நீர் நிலைகள் ,நீர்வரத்து கால்வாய்களில் செடிகள் , சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பெய்யும் மழை நீரானது வழியிலே உறிஞ்சப்படுகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.மேலும் இங்குள்ள பல ஆறுகள், ஓடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக சிறிய கால்வாயாக சுருங்கி விட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இப்பணிகளை செய்து முடிக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள நீரோடைகளின் தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramanian
ஜூலை 16, 2025 06:31

In Narayanapuram lake and also all other lakes around Pallavaram, the weeds have completely covered the water. We saw few days of poclain activity, may be for billing purposes, but the weeds are there full. Will Dinamalar write an article on this?


Mani . V
ஜூலை 16, 2025 04:51

எங்களுக்கு நாட்டு நலன் மீதெல்லாம் அக்கறை இல்லை. அடுத்த தேர்தலில் ஓட்டு வாங்க என்னென்ன ஏமாற்று வேலைகளை செய்யணுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை