வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்களை அடக்கும் ஒடுக்கும் முறை எந்த வடிவில் இருந்தாலும் அது மனித உரிமை மீறல் என்பதே உண்மை. மக்களுக்காகவே தலைவர்கள் என்பதை மறந்து தலைவர்களுக்காகவே மக்கள் என்ற மாயை உருவாக்கத்தின் விளைவுகளே இது போன்ற அநாகரிகமான மனித உரிமை மீறலான செயல்.