உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வெறிநோய் தடுப்பூசி முகாம்

 வெறிநோய் தடுப்பூசி முகாம்

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே தவசிமடையில் கால்நடை டாக்டர் பிரபாகரன், உதவியாளர் லோகேஷ்,கால்நடைத்துறை பணியாளர்கள் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிபோடும் பணியினை மேற்கொண்டனர். சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், திருப்பதி, நவீன், ஊராட்சி செயலாளர் தங்கவேல், சுகாதார பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ