உள்ளூர் செய்திகள்

காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை: வடமதுரை பி.புதுப்பட்டி சேர்ந்தவர் நாகராஜ் 22 . வேலைக்கு சென்ற இடத்தில் நத்தம் பகுதியை முத்துலட்சுமியை 19 காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்தது. பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கோயில் ஒன்றில் திருமணம் செய்தனர். பாதுகாப்பு கோரி வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை