உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோப்கார் சேவை காற்றால் பாதிப்பு

ரோப்கார் சேவை காற்றால் பாதிப்பு

பழநி:பழநி முருகன் கோயில் சென்றுவர விஞ்ச், ரோப்கார் சேவைகள் உள்ளன. ரோப்கார் மூலம் மூன்று நிமிடத்தில் கோயில் சென்று வரலாம். நேற்று மாலை 6:00 மணிக்கு காற்றின் வேகம் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சிறிது நேரம் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை