உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் இன்று ரோப் கார் நிறுத்தம்

பழநியில் இன்று ரோப் கார் நிறுத்தம்

பழநி:பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைமீது செல்ல முடியும். தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஏப்.2) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மற்ற பாதைகளை பக்தர்கள் பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை