மேலும் செய்திகள்
போக்சோவில் கைதான ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
22-Jan-2025
சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி தமிழாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 42. நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். தலைமறைவாக இருந்த மணிகண்டனை சாணார்பட்டி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
22-Jan-2025