வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கல்வி கற்ற பின் அவன் தேடும் வேலை அவன் கற்ற கல்வியை சார்ந்து இருக்க வேண்டும் என்று அலைந்து திரிந்து கொண்டு இருக்கும் பிழைப்பை விட்டு விட்டு இடை நிற்ற்றால் அவன் கிடைக்கும் வேலை செய்வான் மற்ற வேலைக்கும் ஆட்கள் கிடைக்கும்
இன்னமும் பழையபடி பெருமை பேசிக்கொண்டு இருந்தால் மட்டுமே போதுமா. மற்ற மாநிலங்களை நம்மை விட முன்னேறுகிறார்கள். ஆனால் இங்கே கல்வித்துறை சீரழிந்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது